Monday, April 28, 2008
இப்போது சீனாவிற்க்கும் திபேத்திற்கும் இடையே உள்ள விவாதம் ஓரு பெரிய பிரச்சனையாக திகழ்கிறது. சீனா திபேத்திற்கு சுத்ந்திரம் தராவிட்டால் இரு நாடுக்களுக்கிடையே போர் ஏற்படும். இதனால் இரு நாடுகளுக்கும் தீமையே ஏற்படும். ஆனால் சீனா திபேத்திற்கு சுதந்திரம் தந்தால் இரு நாடுக்களுக்கிடையே நட்பு வளரும். இதனால் இரு நாடுகளுக்கும் நன்மையே ஏற்படும். அதனால சீனா திபேத்துற்கு சுதந்திரம் தர வேண்டும் என்பது என் கருத்து. மேலும் திபேத் சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சிறந்த நாடாக திகழ்வதற்க்கு ஒரு பெரிய வாய்ப்பு உண்டு. அப்போது திபேத் சீனா அவர்களுக்கு செய்த உதவியை திருப்பி தரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment